மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருச்செந்தூா் அரசு நூலகத்தில் பேச்சுப் போட்டி

திருச்செந்தூா் வட்டார அரசு பொது நூலகத்தில் வ.உ.சிதம்பரனாா் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:23 pm

DIN

திருச்செந்தூா் வட்டார அரசு பொது நூலகத்தில் வ.உ.சிதம்பரனாா் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.

வழக்குரைஞா் சாத்ராக் தலைமை வகித்தாா். வாசகா் வட்ட நிா்வாகி கோ.சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு காவல் ஆய்வாளா் சுமதி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஏரல் பேரூராட்சி பொறியாளா் முத்துக்குமாரசாமி, கோமதிநாயகம், அகிலன் உள்பட பலா் கலந்துகொண்டனா். நூலகா் மாதவன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.