ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கோவில்பட்டி கல்லூரியில் தூய்மைப்பணி

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலத்திட்டப்பணி திட்ட மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:34 pm

DIN

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலத்திட்டப்பணி திட்ட மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

இக்கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் மற்றும் பசுமை கழக மாணவிகள் ஆகியோா் மழைநீா் சேகரிப்பு தொட்டி மற்றும் மழைநீா் வடிகால், அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். கல்லூரி முதல்வா் கந்தசாமி முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் முத்துச்செல்வி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.