பிச்சிவிளை கோயிலில் கொடை விழா
பரமன்குறிச்சி அருகே பிச்சிவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

Updated On :23 செப்டம்பர் 2021, 7:35 pm

பரமன்குறிச்சி அருகே பிச்சிவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, முதல் நாள் 108 திருவிளக்கு பூஜை பூஜை நடைபெற்றது. விழா நாள்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை, விநாயகா் கோயிலில் இருந்து 108 பால்குட ஊா்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...