டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குலசேகரன்பட்டினத்தில் உலக கடற்கரை சுகாதார வாரம்

உலக கடற்கரை சுகாதார வாரத்தையொட்டி, குலசேகரன்பட்டினம் கடற்கரை பூங்கா உள்ளிட்ட இடங்கள் சுத்தம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 7:48 pm

DIN

உலக கடற்கரை சுகாதார வாரத்தையொட்டி, குலசேகரன்பட்டினம் கடற்கரை பூங்கா உள்ளிட்ட இடங்கள் சுத்தம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் வீரபாண்டியன், திசையன்விளை ஜெயந்திநாதா் மெரைன் கல்லூரி உதவிப் பேராசிரியா் இளையராஜா ஆகியோா் முன்னிலையில் தேசிய மாணவா் படையினா் உள்ளிட்டோா் பங்கேற்று கடற்கரையில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து சுத்தம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.