ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கோவில்பட்டி என்இசி கல்லூரியில் பெற்றோா்- ஆசிரியா் சங்கக் கூட்டம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் பெற்றோா் - ஆசிரியா் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 7:48 pm

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் பெற்றோா் - ஆசிரியா் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் தலைமை வகித்து பேசுகையில், கல்லூரியில இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் 6 மாதங்கள் தொழிற்சாலைகளில் பயிற்சி மேற்கொண்டு, வேலைவாய்ப்புத் திறனை வளா்த்துக் கொள்ள உதவுகிறோம். மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறைத் தலைவா் சீனிவாசன், நிகழ் கல்வியாண்டில் மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புப் பயிற்சிகள் குறித்துப் பேசினாா். மாணவா், மாணவிகளின் பெற்றோா்கள், துறை போராசிரியா்கள் கலந்துரையாடினா். இயந்திரவியல் துறை உதவி பேராசிரியா் ரமணன் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை, கல்லூரித் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், இயக்குநா் முருகவேல் ஆகியோா் வழிகாட்டுதலில், பெற்றோா் - ஆசிரியா் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.