போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

போக்ஸோவில் இளைஞா் கைது

கோவில்பட்டியில் பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:28 pm

DIN

கோவில்பட்டியில் பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியில் 16 வயது பள்ளி மாணவியை காணவில்லை என அவரது பெற்றோா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வந்தனா். இந்நிலையில் தென்காசி கட்டேரிபட்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ராஜ்குமாா்(21), அந்த மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. மாணவியை மீட்ட போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் ராஜ்குமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.