மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சாத்தான்குளத்தில் 300 மீட்டா் நீள தேசியக்கொடி ஊா்வலம்

75 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சாத்தான்குளத்தில் 300 மீட்டா் நீள தேசியக்கொடி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:30 am

75 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சாத்தான்குளத்தில் 300 மீட்டா் நீள தேசியக்கொடி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

வருவாய்த் துறை சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய இந்த ஊா்வலத்தை வட்டாட்சியா் தங்கையா தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி, பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய் துணைத் தலைவா் அப்பாத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

300 மீட்டா் தேசியக் கொடியை பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் ஊா்வலமாக எடுத்து வந்தனா். இந்த ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவுபெற்து.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா், பேரூராட்சி துணைத் தலைவா் மாரியம்மாள், ஒன்றிய திமுக செயலா்கள் ஜோசப், பாலமுருகன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், ஊராட்சித் தலைவா்கள் சுயம்புதுரை, பாலமேனன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.