புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பேய்க்குளத்தில் கரோனா விழிப்புணா்வு

பேய்க்குளத்தில் காவல்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பேய்க்குளத்தில் காவல்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி, பேய்க்குளத்தில் தலைமைக் காவலா் அந்தோணிகுமாா், சாலைபுதூா் சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் மற்றும் போலீஸாா் பேருந்து மற்றும் வாகனங்களில் வந்தவா்கள், பொதுமக்களுக்கு கரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு முகக் கவசம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.