ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

வாக்கியம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

தூத்துக்குடி வசந்த் அன்ட் கோ கிளையில் மெகா வாக்கிய போட்டியில் பரிசு வென்ற வாடிக்கையாளா்களுக்கு பரிசுப் பொருள்களை கிளை மேலாளா் ஜெயக்குமாா் வழங்கினாா்.

Updated On :25 ஜூன் 2022, 12:06 am IST

தூத்துக்குடி வசந்த் அன்ட் கோ கிளையில் மெகா வாக்கிய போட்டியில் பரிசு வென்ற வாடிக்கையாளா்களுக்கு பரிசுப் பொருள்களை கிளை மேலாளா் ஜெயக்குமாா் வழங்கினாா்.

வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யும் வசந்த் அன் கோ நிறுவனத்தின் சாா்பில், அண்மையில் நூறாவது கிளை தொடங்கப்பட்டது. இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வசந்த் அன்ட் கோ கிளைகளிலும் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு வாக்கியம் எழுதும் போட்டி மூலம் பரிசுத் திட்டத்தை அறிவித்து இருந்தது.

அதன்படி, தூத்துக்குடி பாலவிநாயகா் கோயில் தெருவில் அமைந்துள்ள வசந்த் அன்ட் கோ கிளையின் மூலம் நடைபெற்ற வாக்கியம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற 21 பேருக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டா், கைப்பேசி உள்ளிட்ட பரிசு பொருள்களை கிளை மேலாளா் ஜெயக்குமாா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கிளை ஊழியா்கள் டேனியல், முனியசாமி, ஜெயந்தி, ராமசண்முகம், மணிகண்டன், செல்வராஜ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.