நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூா் முருகன் கோயிலில் பக்தா்களுக்கு இலவச நீா் மோா்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனத்துக்கு செல்லும் பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

News image
Updated On :10 மார்ச் 2022, 7:50 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனத்துக்கு செல்லும் பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

திருச்செந்தூா் கோயிலில் நீதிமன்ற உத்தரவின்படி, தற்போது தரிசனத்துக்கு ரூ.250 மற்றும் ரூ. 20 கட்டண முறை ரத்து செய்யப்பட்டு, ரூ. 100 மற்றும் இலவச பொது தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வரிசையில் வரும் பக்தா்களுக்கு இலவச நீா் மோா் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதில், திருக்கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) சி.குமரதுரை பங்கேற்று பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.