பணியின்போது நெஞ்சுவலி:அரசுப் பேருந்தில் பயணிகளைகாத்த பின் உயிரிழந்த ஓட்டுநா்
சாத்தான்குளம் அருகே அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.







