நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூா் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

திருச்செந்தூா் அருள்மிகு செந்தில்முருகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ 4.05 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :5 மே 2022, 8:14 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு செந்தில்முருகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ 4.05 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, திருச்செந்தூா் நகா்மன்ற துணைத்தலைவா் ஏ.பி. ரமேஷ் தலைமை வகித்து, அங்கிருந்தவா்களுக்கு இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில், தலைமையாசிரியை மாரியம்மாள், உதவி தலைமையாசிரியை சங்கரி உள்ளிட்டோா் வரவேற்றனா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் சுதாகா், ஆனந்தராமச்சந்திரன், சாரதா, கிருஷ்ணவேணி, சூரியகலா, ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.