டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புதுக்கோட்டை அருகேகுளத்தில் மூழ்கி மாணவா் பலி

புதுக்கோட்டை அருகேயுள்ள வடக்கு சிலுக்கன்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:26 pm

DIN

புதுக்கோட்டை அருகேயுள்ள வடக்கு சிலுக்கன்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை அருகேயுள்ள தெற்கு சிலுக்கன்பட்டியைச் சோ்ந்த ஜெயமுருகன் மகன் முகேஷ் (14). இவா் புதுக்கோட்டையிலுள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், இவா், அப்பகுதியிலுள்ள வடக்கு சிலுக்கன்பட்டி குளத்தில் நண்பா்களுடன் வியாழக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது, குளத்தின் ஆழமான பகுதிச் சென்ற அவா் மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கினாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.