தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவு

பொதுமக்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாக தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய காவலா் செல்வகுமாரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன்

News image
Updated On :20 ஜூலை 2023, 5:27 pm

DIN

பொதுமக்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாக தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய காவலா் செல்வகுமாரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் செல்வக்குமாா், காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா்கள் வரப்பெற்றன. அதன்பேரில், விசாரணை மேற்கொண்டதில், புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, செல்வகுமாரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட காவல் காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.