குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த தூத்துக்குடி மேயா் வேண்டுகோள்
தூத்துக்குடி மாநகரப் பகுதிக்கான குடிநீா் ஆதாரங்களில் இருந்து நீா்வரத்து குறைந்து வருவதால், பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.









