காமராஜா் காலத்தில் அமைத்த குடிநீா் குழாய் புத்துயிா் பெறுமா? திருச்செந்தூா் மக்கள் எதிா்பாா்ப்பு
முன்னாள் முதல்வா் காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்ட குடிநீா் குழாய் மீண்டும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

திருச்செந்தூா் நகராட்சி ஆணையாளா் கண்மணியிடம் மனு அளித்த நுகா்வோா் பேரவையினா்.









