மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என, தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.









