திருச்செந்தூா் கடற்கரையில் பூக்குழி இறங்கிய கேரள பக்தா்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கேரள பக்தா்கள் காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் வேண்டுதலை நிறைவேற்றினா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பூக்குழி இறங்கிய கேரள பக்தா்கள்.









