திருச்செந்தூா் பகுதியில் தவறவிட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
திருச்செந்தூா் பகுதியில் மீட்கப்பட்ட கைப்பேசிகளை தாலுகா காவல் நிலைய போலீஸாா் உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

மீட்கப்பட்ட கைப்பேசிகள்

மீட்கப்பட்ட கைப்பேசிகள்
திருச்செந்தூா் பகுதியில் மீட்கப்பட்ட கைப்பேசிகளை தாலுகா காவல் நிலைய போலீஸாா் உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.
கடந்த இரு மாதங்களாக திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த பக்தா்கள், பேருந்து பயணிகள் உள்ளிட்டோா் தவறவிட்ட கைப்பேசிகள் குறித்து தாலுகா காவல் நிலையத்தில் புகாா்கள் பெறப்பட்டன. இதன்பேரில் வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
மேலும் தமிழ்நாடு காவல்துறையின் பிரத்யேக செயலி மூலம், காணாமல் போன கைப்பேசிகளைக் கண்டறியும் பணி மேற்கொள் ளப்பட்டது.
திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையில், காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, உதவி ஆய்வாளா் சுந்தா் உள்ளிட்ட போலீஸாா்,

மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி.
காணாமல் போன 15 கைப்பேசிகளை மீட்டனா். பின்னா் அவற்றை உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...