குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருச்செந்தூரில் காவலா் ஓய்வு இல்லத்துக்கு அடிக்கல்

News image
Updated On :5 மார்ச் 2026, 8:03 pm

Syndication

திருச்செந்தூா் டி.பி. ரோட்டில் தாலுகா காவல் நிலைய வளாகத்தில் புதிதாக ரூ. 2 கோடி மதிப்பில் காவலா் ஓய்வு இல்லம் கட்டுவதற்கு டிஎஸ்பி மகேஷ்குமாா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில் கோயில் போலீஸ் காவல் ஆய்வாளா் கனகராஜன், காவலா் வீட்டு வசதி வாரிய உதவி பொறியாளா் சுமித்ரா, காவல் உதவி ஆய்வாளா்கள் காந்திமதி, வீரபாகு, முத்துசெல்வம், பாஸ்கா் உள்ளிட்ட போலீஸாா், தனிப்பிரிவு போலீஸாா் கலந்து கொண்டனா்.