மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க எம்எல்ஏ வலியுறுத்தல்
கோவில்பட்டி வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியா் க. இளம்பகவத்திடம் மனு அளித்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.









