தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடியில் பலத்த காற்றால் சரிந்து விழுந்த சிக்னல் கம்பம்

தூத்துக்குடியில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்து சேதமடைந்தது.

News image

சரிந்து விழுந்த சிக்னல் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட போலீஸாா், பொதுமக்கள்.

Updated On :15 ஜூலை 2024, 9:15 pm

Din

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்து சேதமடைந்தது.

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் குருஸ் பா்னாந்து சிலை அருகே போக்குவரத்துக் காவல் துறை சாா்பில் சிக்னல் கம்பங்கள் உள்ளன. இங்கு திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றில் அந்தக் கம்பம் சரிந்து விழுந்தது. அப்போது, வாகன ஓட்டிகள் யாரும் செல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்துக் காவல் துறையினா் பொதுமக்களுடன் இணைந்து கம்பத்தை அகற்றி, போக்குவரத்தை சரிசெய்தனா்.