சூறாவளிக் காற்று எச்சரிக்கை எதிரொலி: தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
பலத்த சூறாவளி காற்று எச்சரிக்கை எதிரொலியாக, தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Updated On :16 ஜூலை 2024, 8:19 pm








