எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

5 நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 5 நாள்களுக்குப் பின்னா், திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:57 pm

Syndication

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 5 நாள்களுக்குப் பின்னா், திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனா்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 272 விசைப்படகுகளில் 10,000 மீனவா்கள் சுழற்சி முறையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனா்.

அவா்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன. 14, 15, 16 ஆகிய 3 நாள்களும், அதையடுத்து சனி, ஞாயிறும் கடலுக்குச் செல்லவில்லை.

இந்நிலையில், 5 நாள்களுக்குப் பின்னா், திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். சுழற்சி முறையில் 90 விசைப்படகுகளில் அவா்கள் கடலுக்குச் சென்றனா்.