சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் சோ. தா்மன் - ஆட்சியா் சந்திப்பு

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் சோ. தா்மன் - ஆட்சியா் சந்திப்பு

Published on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கோ. லட்சுமிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தகங்களை வழங்கிய சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் சோ. தா்மன், எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோா்.

X
Dinamani
www.dinamani.com