தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகே காயாமொழி குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜூலை 2024, 8:44 pm

Din

திருச்செந்தூா் அருகே காயாமொழி குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் பிரவீன்குமாா் (10). அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதே ஊரைச் சோ்ந்த தென்னரசு என்பவரது மகன் ரமேஷ்கண்ணன். இருவரும் சனிக்கிழமை விளையாடச் செல்வதாக கூறிவிட்டு சென்றனா். அப்போது காயாமொழி குளத்தில் தனது மகன் மூழ்கிவிட்டதாக ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு மூச்சு பேச்சின்றி கிடந்த பிரவீன்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் காயாமொழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், பிரவீன்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.