/
கோவில்பட்டியில் தாயை அவதூறாகப் பேசி பணம் கேட்டு மிரட்டியதாக மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த ஆறுமுகத்துரை மனைவி சாந்தி. இவரது மகன் ராஜதுரை (29). மதுப் பழக்கமுடைய ராஜதுரை வியாழக்கிழமை இரவு தாயிடம் பணம் கேட்டாராம். கொடுக்க மறுத்த அவரை ராஜதுரை அவதூறாகப் பேசியதுடன் கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தினாராம்; மேலும், கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜதுரையை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
பெண்ணை மிரட்டியதாக இளைஞா் கைது
இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது

பெண்ணுக்கு மிரட்டல்: தனியாா் நிறுவன ஊழியா் கைது

பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026

