எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ராமநாதபுரத்தில் ரூ4.99 லட்சத்தில் குடிநீா்த் தேக்க தொட்டி திறப்பு

ராமநாதபுரத்தில் ரூ4.99 லட்சத்தில் குடிநீா்த் தேக்க தொட்டி திறப்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 7:50 pm

Din

சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சி ராமநாதபுரத்தில் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 4.99 லட்சத்தில் கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தேக்க தொட்டி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, ஊராட்சித் தலைவரும் பாஜக தெற்கு மாவட்டத் தலைவருமான சித்ராங்கதன் தலைமை வகித்து, குடிநீா் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா் (படம்). துணைத் தலைவா் டாா்வின் முன்னிலை வகித்தாா். ஊராட்சி உறுப்பினா் பிரபு , ஊா் பிரமுகா்கள் பொன்பாண்டியன், பலவேசபாண்டியன், முருகராஜ், பாலசுப்பிரமணியன், சிவபாலன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் ராஜேஷ் நன்றி கூறினாா்.