/
தூத்துக்குடி பிரையண்ட் நகரில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவை உடைத்து, திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பிரையண்ட்நகா் 7ஆவது தெருவில் அரசுடைமை வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு ஏடிஎம் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா், சிசிடிவி கேமராவை உடைத்ததுடன், ஏடிஎம் லாக்கரை உடைக்க முயன்றுள்ளனா். முடியாததால், மா்ம நபா் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஏடிஎம் சா்வீஸ் மேலாளா்ஆசீா் நவீன், தென்பாகம் போலீஸில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
இரணியலில் 2 கோயில்களில் திருட்டு

உதகையில் முகமூடி போட்டு பூட்டை உடைத்து திருட்டு
மதுரை மென்பொறியாளரின் காரில் இருந்த 23.5 பவுன் நகைகள் திருட்டு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

