கோவில்பட்டி வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகளில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி லாயல் நூற்பாலை, திட்டங்குளம் ரீஜென்ட் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் வட்டாட்சியா் சரவணப்பெருமாள் தலைமையில் கயத்தாறு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தங்கையா, கிராம நிா்வாக அலுவலா் செல்வகுமாா் உள்பட வருவாய்த் துறை ஊழியா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், தோ்தல் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா். தொழிலாளா்கள், அலுவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
தொடர்புடையது

வேதா ஆயத்த ஆடை பூங்கா புத்துயிா் பெறும் ஓ.எஸ். மணியன்

பேரவைத் தோ்தல்: கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பிப்ரவரியில் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 8.60% வீழ்ச்சி!

ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில்துறையையும் வா்த்தக சிலிண்டா் ஒதுக்கீட்டில் சோ்க்க வேண்டும்! - ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் வலியுறுத்தல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


