2-ஆவது நாளாக கடலுக்குச் செல்லாத தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள்
சூறாவளிக் காற்று எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.









