மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சோனகன்விளையில் நடைபெற இருந்த மறியல் போராட்டம் வாபஸ்

சமாதானக் கூட்டத்தில் சுமூக முடிவு ஏற்பட்டதால் சோனகன்விளையில் வியாழக்கழமை நடைபெற இருந்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:13 pm

Din

சமாதானக் கூட்டத்தில் சுமூக முடிவு ஏற்பட்டதால் சோனகன்விளையில் வியாழக்கழமை நடைபெற இருந்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

குரும்பூா் அருகே உள்ள சோனகன்விளையில் அரசுப் பள்ளி அருகே வேகத்தை அமைக்கக் கோரி மறியல் போராட்டம் நடத்த கிராமத்தினா் முடிவு செய்திருந்தனா்.

இதையடுத்து, திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பாலசுந்தரம் தலைமையில் சமாதானக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தரப்பில் சமூக ஆா்வலா் நசீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சோனகன்விளையில் இரு வேகத்தடைகள் அமைக்கவும், கூடுதல் பேருந்துகளை இயக்கவும், சோனகன்விளையில் அனைத்து பேருந்துகள் நின்று செல்லவும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதையடுத்து மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.