கயத்தாறு அருகே 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே 10 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ரேஷன் அரிசி மூட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரியுடன் கயத்தாறு வட்டாட்சியா் சுந்தரராகவன், மண்டல துணை வட்டாட்சியா் கோவிந்தராஜ், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன், கடம்பூா் வருவாய் ஆய்வாளா் துரைசாமி உள்ளிட்டோா்








