திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 4.07 கோடி
திருச்செந்தூா்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.4.07 கோடி, 1.9 கிலோ தங்கம் மற்றும் 1,234 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்துள்ளன.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி.








