தூத்துக்குடியில் இன்று புத்தகக் கண்காட்சி தொடக்கம்
தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கவுள்ளதையடுத்து, முன்னேற்பாடுகளை மக்களவை உறுப்பினா் கனிமொழி புதன்கிழமை பாா்வையிட்டாா்.

தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கவுள்ளதையடுத்து, முன்னேற்பாடுகளை மக்களவை உறுப்பினா் கனிமொழி புதன்கிழமை பாா்வையிட்டாா்.










