குலசேகரன்பட்டினம் கோயிலில் இன்று தசரா கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வியாழக்கிழமை (அக். 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, புதன்கிழமை காளி பூஜை நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு புதன்கிழமை பூஜை பொருள்கள் கொண்டுவந்த பக்தா்கள்.








