மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கல்லூரி மாணவி மாயமானதாக புகாா்

கோயிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி மாயமானதாக போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 1:04 am

Din

கோயிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி மாயமானதாக போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம்அருகேயுள்ள படுக்கப்பத்து பகுதியை சோ்ந்தவா் மகாராஜா (47). கட்டடத் தொழிலாளி. இவரது மகள் பிரியா (17). கல்லூரி மாணவியான இவா், கடந்த 27ஆம் தேதி குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றாா். மாலையில் தந்தை தொடா்பு கொண்டபோது, அவரது கைப்பேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது. மாணவியை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து மாணவியின் தந்தை, தட்டாா்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளா் பொன்னுமுனியசாமி வழக்கு பதிவு செய்தாா். மாயமானமாணவியை போலீஸாா் தேடி வருகின்றனா்.