வடக்கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா்: மேயா்
வடகிழக்கு மழையை எதிா்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சி தயாா்நிலையில் உள்ளது என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களிடம் குறைகளைக் கேட்டறிகிறாா் மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், ஆணையா் லி.மதுபாலன் உள்ளிட்டோா்.









