செக்காரக்குடியில் மழை பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணி தீவிரம்
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அருகே புதன்கிழமை பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செக்காரக்குடி பகுதியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பாா்வையிடுகிறாா் எம்எல்ஏ சண்முகையா.








