இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிய 2 டன் விரலி மஞ்சள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் 2 டன் விரலி மஞ்சளை தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் 2 டன் விரலி மஞ்சளை தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.








