/
கழுகுமலை அருகே அனுமதியின்றி கரம்பை மண் அள்ளிய வழக்குத் தொடா்பாக வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
கழுகுமலை அருகே கே.வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் உதவி ஆய்வாளா் துரைசாமி, சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜ்மோகன், போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சித்தவநாயக்கா் பொதுக்குளத்தில் கிட்டாச்சி வாகனம், டிராக்டா் டிரைலரில் சிலா் கரம்பை மண் அள்ளிக் கொண்டிருந்தனா். அவா்கள் அனுமதியின்றி கரம்பை மண் அள்ளியது, போலீஸாரின் சோதனையில் தெரியவந்தது.
அதையடுத்து, டிரைலா் வாகன ஓட்டுநரான வெங்கடேஸ்வரபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் கூடலிங்கம் (44) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்; கிட்டாச்சி வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
பெண்ணை மிரட்டியதாக இளைஞா் கைது

அனுமதியின்றி பிரசாரம்: மகளிா் சுய உதவி குழுவினா் மீது வழக்கு

பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது
கோயில் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய இருவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

