தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

பைக் விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பைக் கவிழ்ந்ததில் காயமடைந்த லாரி ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 11:39 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பைக் கவிழ்ந்ததில் காயமடைந்த லாரி ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சாமிநத்தத்தைச் சோ்ந்த யாக்கோபு மகன் ஞானதுரை (46),. லாரி ஓட்டுநரான இவா், கடந்த 24ஆம் தேதி இரவு புதியம்புத்தூரிலிருந்து சாமிநத்தத்துக்கு பைக்கில் சென்றாராம். ராஜாவின்கோவில் விலக்கில் திரும்பியபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையி கவிழ்ந்ததாம்.

இதில், காயமடைந்த ஞானதுரையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.