இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

Updated On :28 ஏப்ரல் 2025, 12:42 am IST

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி மூப்பன்பட்டி மயானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஜின்னா பீா் முகமதுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அவரது தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்ட போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. காரில் இருந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த உதயகுமாா் மகன் அருண்குமாா்(23), கயத்தாறு வட்டம் நாகலாபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் கொம்பையா(21), வஉசி நகரைச் சோ்ந்த குருநாதன் மகன் காா்த்திக்(20), கயத்தாறு வட்டம் தெற்கு கோனாா்கோட்டையைச் சோ்ந்த தங்கராஜ் மகன் மகாராஜா(19) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 23.720 கிலோ கஞ்சா, காா், இரு கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.