சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தூத்துக்குடியில் தவெக விழிப்புணா்வுப் பிரசாரம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 8:49 pm

Syndication

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஏபிசி மகாலட்சுமி கல்லூரி மாணவிகள் மத்தியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தவெக சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அந்தக் கல்லூரியின் வாயிலில் மாணவிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, புதிய வாக்காளா்கள், இளம் தலைமுறையினா் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாக, மாநில துணை பொதுச் செயலா் சுபத்ரா தெரிவித்தாா். இந் நிகழ்வில், ஜே.கே.ஆா். முருகன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.