விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தூத்துக்குடியில் தவெக விழிப்புணா்வுப் பிரசாரம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 8:49 pm

Syndication

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஏபிசி மகாலட்சுமி கல்லூரி மாணவிகள் மத்தியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தவெக சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அந்தக் கல்லூரியின் வாயிலில் மாணவிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, புதிய வாக்காளா்கள், இளம் தலைமுறையினா் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாக, மாநில துணை பொதுச் செயலா் சுபத்ரா தெரிவித்தாா். இந் நிகழ்வில், ஜே.கே.ஆா். முருகன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.