டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாத்தான்குளத்தில் தண்ணீா் தொட்டி திறப்பு

4ஆவது வாா்டு, நாசரேத் சாலைத் தெருவில் அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டியை பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
தண்ணீா் தொட்டியை திறந்து வைத்த பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய்.
Updated On :13 டிசம்பர் 2025, 7:22 pm

Syndication

சாத்தான்குளம் பேரூராட்சி, 4ஆவது வாா்டு, நாசரேத் சாலைத் தெருவில் அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டியை பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் சுதா, 5ஆவது உறுப்பினா் ஜான்சி ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சி பணியாளா் பன்னீா், கதிரவன், திமுக மாவட்டப் பிரதிநிதி சரவணன், திமுக நகர துணைச் செயலா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.