சாத்தான்குளத்தில் தண்ணீா் தொட்டி திறப்பு
4ஆவது வாா்டு, நாசரேத் சாலைத் தெருவில் அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டியை பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தண்ணீா் தொட்டியை திறந்து வைத்த பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய்.
Updated On :13 டிசம்பர் 2025, 7:22 pm









