ஆழ்வாா்தோப்பு கிராமத்தில் தடையின்றி தண்ணீா்: சமாதான கூட்டத்தில் முடிவு
ஆழ்வாா்தோப்பு கிராமத்தில் குடிநீா் பிரச்னைகளை தீா்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பொதுமக்களை அவதூறாக பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பாஜகவினா் அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து











