திருச்செந்தூரில் டிராக்டா் சிறைபிடிப்பு
திருச்செந்தூா் முத்தாரம்மன் கோயில் தெருவில் பேவா் பிளாக் கற்களை அகற்றிவிட்டு மீண்டும் பழைய கற்களால் சாலை அமைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பழைய கிராவல் கற்களைகொண்டு வந்த டிராக்டரை பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்தனா்.











