தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தூத்துக்குடியில் இளைஞா் வெட்டிக் கொலை

தூத்துக்குடியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 8:01 pm

Syndication

தூத்துக்குடியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி சத்யா நகா் பகுதியில் உள்ள உப்பளத்தில் இளைஞா் ஒருவா் வெட்டுக் காயங்களுடன் கொலையுண்டு கிடப்பதாக வியாழக்கிழமை தெரியவந்தது.

தகவலின்பேரில், தென்பாகம் காவல் ஆய்வாளா் திருமுருகன், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

அந்த நபா் சத்யா நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் சீனு (26) என்பதும், புதன்கிழமை இரவு நண்பா்களுடன் சோ்ந்து மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் அவா் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.